Tuesday, May 26, 2009
Friday, May 22, 2009
கண்களின் காரணம்
இசை பாடா இதயம்

இமையாகவே நீ இருபதனால் கனவுகள் நீயே !!
நிழலாக நீ இருப்பதனால், நினைவுகளும் நீயே !!
கதிராக நீ இருப்பதனால் விடியலேல்லாம் நீயே !!
நிலவொளியாக நீ இருப்பதனால் இரவுகளும் நீயே !!
உணவாக நீ இருப்பதனால் ருசிபத்தெல்லாம் நீயே !!
உறவாக நீ இருப்பதனால் என் உரிமைகளும் நீயே !!
உடலாக நீ இருப்பதனால் உணர்வதெல்லாம் நீயே !!
உயிராக நீ இருப்பதனால் என் உதிரத்திலும் நீயே !!
எதுவாக நீ இருந்தபோதும் நீ எனதாகவில்லை
நீ இருந்தாடிய இதயம் இன்று இசை பாடவில்லை !!!
Subscribe to:
Posts (Atom)

