பல்லவி
என்னோட உயிரே.. என்னோட உயிரே..
எந்தன் நெஞ்சில் நீ வா., எந்தன் நெஞ்சில் நீ வா..
என்னோட உயிரும் உன்னோட உயிரும்
இதயத்தை விடுத்து விண்ணோடு கலக்கும்
கனவாக நீ இருந்தால் உறக்கம் பிடிக்கும்
கண்ணே நீ இல்லையென்றால் உலகம் வெறுக்கும்
சரணம்
முதல் முதல் பார்த்தும் முடிவேடுதேனே
எமன் வந்து கேட்டாலும் எதிர்த்து நிப்பேனே
உன் சுவாசம் என் வாசம்
உன்னை கண்டால் ஒரு ஏக்கம்
உன் சுவாசம் என் வாசம்
காலை நிலவை அழகாய் பார்த்தேன்
மாலை அவளிடம் காதலை சேர்த்தேன்
போடா நீ என் தம்பி என்றாய் !!!
சரணம்
எனக்குள்ளே இருக்கும் இதய துடிப்பும்
கேட்டாலே போதும் உன்பெயர் தானே சொல்லும்
உன்னை தவிர வேறொரு பெண்ணை
மனதில் நினைக்க விருப்பம் இல்லை
மரணம் கூட இன்றே வந்தால்
மகிழ்ச்சியாய் ஏற்பேன் நீ என்னை சேர்ந்தால்
போடா நீ என் தம்பி என்றாயே !!!
