Friday, June 19, 2009

என்னுடைய பழைய கவிதைகள்ல ஒன்னு

மாணவன்
நாங்கள் எல்லாம்,
இரம் படாத தீக்குச்சிகள் தான்,
ஆனால் ஆசிரியபெட்டி எங்களை உரசும்
விதத்தில் தான்,
நாங்கள் நாளைய இந்தியாவிற்கு ஒளி கொடுப்போம் !!!