Tuesday, May 26, 2009

காதலியின் சிரிப்பிற்காக !!!


மலரின் நிறமோ,
மலரின் மனமோ,
வேர்கள் அறியாது !!
இருந்தபோதும்
வேர்கள் இன்றி
மலர்கள் கிடையாது !!
நீ வளர்ந்து நிற்க
வானம் பார்க்க
மண்ணில் புதைகின்றேன்
காதலி
உன் சிரிப்பிற்காக
என் காதல் அழிக்கின்றேன் !!!

1 comment: